பத்துப்பாட்டு நூல்கள்:
பத்துப்பாட்டு நூல்கள்:
1. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் - நக்கீரர்
2. பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்
3. சிறுபாணாற்றுப்படையின் ஆசிரியர் - நல்லூர் நத்தத்தனார்
4. பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. முல்லைப்பாட்டின் ஆசிரியர் - நப்பூதனார்
6. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் - கபிலர்
7. பட்டினப்பாலையின் ஆசிரியர் - உருத்திரங்கண்ணனார்
8. நெடுநல்வாடையின் ஆசிரியர் - நக்கீரர்
9. மலைபடுகடாமின் ஆசிரியர் - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
10. மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் - மாங்குடி மருதனார்
Comments
Post a Comment