நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்




 நீங்கள் நினைத்ததை சாதிக்க உதவும் சோடசக்கலை நேரம்

சோடசக்கலை நேரம்.

03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9:23 முதல் 11:23 வரை சோடசக்கலை நேரம்.



எப்படி சேட்டுக்கள்இமார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே  இருக்கின்றனர் ?
எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா ?
அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாகஇ வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்இ கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர். அதாவதுஇ வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.
( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . இ

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும்இ சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும்இ தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன. திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்இ துறவிகள்இமகான்கள்இசெல்வந்தர்கள்இ சேட்டுகள்இ மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம். இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதிஇசெல்வ வளம்இ மகிழ்ச்சிஇஎன வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மாஇ விஷ்ணுஇசிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.   திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் வுசinவைல எனச் சொல்வார்கள்.
இந்த 16 வது கலையை சித்தர்களும்இமுனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த  ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாகஇ அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கி வேஇ அருகில் உள்ள அண்ட்ராமீடா )இசகல உயிரினங்களும்                        ( பாக்டீரியாஇ புல்இ பூண்டு இமரம்இயானைஇ திமிங்கலம்இசிறுத்தைஇ கழுதைஇபுலிஇமுயல்இமான்இபாம்புஇ நீர்யானைஇநட்சத்திர மீன்இகணவாய் மீன்இ கடல்பசுஇகடல் பாசிகள்இ ஒட்டகம்இ ஒட்டகச்சிவிங்கிஇ பூரான்இ பல்லிஇ ஆந்தைஇ புறாஇ கிளிஇ காட்டெருமைஇ காண்டாமிருகம்இ நாய்இ குதிரைஇகழுதைஇகோவேறுக்கழுதைஇஎறும்புஇ சுறா மீன் )இ ஒவ்வொரு மனிதனும்  சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோஇஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

 தியானம் வீட்டிலோஇ கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம்இ பணக்காரனாவதுஇ நோய் தீரஇ கடன் தீரஇஎதிர்ப்புகள் விலகஇ நிலத்தகராறுதீரஇ பதவி உயர்வு கிடைக்கஇ பிரிந்தவர் சேர இவழக்கு வெற்றி எதுவானாலும்இ ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதிஇ மதம்இஇனம்இ மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.


இந்த நேரத்தில் தியானம் செய்யலாம் அல்லது கீழே உள்ள மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

1.ஓம் ரீங் சிவ சிவ
2.ஓம் ரீங் அங் உங்
3.ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்




சோடசக்கலை நேரத்தில் கிறிஸ்தவர்கள் "யா கேப்ரியல்" (லுயுயு புயுடீசுஐநுடு) என்று பச்சை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.பச்சை மெழுகுவர்த்தி கிடைக்காதவர்கள் வெள்ளை மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபிக்கலாம்.மேற்குத் திசை பார்த்து நின்று ஜெபிக்கவும்.



இஸ்லாமியர்கள் வெள்ளை ஆடை அணிந்து ஒழுச் செய்த பின்இ அத்தர்  பூசி  மேற்குத் திசை பார்த்து நின்று "யா வஹ்ஹாப்"(லுயுயு றுயுர்ர்யுயுடீ) என்று ஓதவும்.



சோடசக்கலை நேரம்.

03.12.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9:23 முதல் 11:23 வரை சோடசக்கலை நேரம்.




இம்முறை அமரர்.மிஸ்டிக்செல்வம் அவர்களால் வெளிப்படுத்தப்பட்டது.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
 

Comments